Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வனவில்ங்கு குற்றங்கள் : 15 பேர் கைது !
தற்போதைய செய்திகள்

வனவில்ங்கு குற்றங்கள் : 15 பேர் கைது !

Share:

கோலாலம்பூர், ஜன - 5,

கடந்த ஆண்டு வனவிலங்கு கடத்தல், போலி மருந்துகள், டீசல் கடத்தல் ஆகியவற்றை உட்படுத்தி 9 அதிரடிச் சோதனைகளில் 21.9 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் புக்கிட் அமான் பொது அமைதிப் படையும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் Wildlife Crime Bureau பிரிவும் தெரிவித்துள்ளன.

இது குறித்து தகவல் அளித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவிக்கயில், இவ்வாறான குற்றங்களை கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் தமது தரப்பு முழு வீச்சில் களம் இறங்கியுள்ளதாகவும் தமது அதிகாரிகள் தங்களின் பணி நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் சொன்னார்.

Jenayah hidupan liar: 15 ditahan, rampasan RM21.9 juta

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்