Mar 15, 2026
Thisaigal NewsYouTube
5 நிமிடத்திற்குள் E-KYC செயல்முறை
தற்போதைய செய்திகள்

5 நிமிடத்திற்குள் E-KYC செயல்முறை

Share:

பாடு என்ற முதன்மை தரவுகள் தளம் பதிவிற்கான புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் E-KYC எனப்படும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் செயல்முறைக்கு மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்கிற கூற்றை பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி மறுத்தார்.

E-KYC செயல்பாடு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து இதுவரையில் PADU திட்டத்தை பதிவு செய்யப்பட்ட பயனர்கள் 5 நிமிடத்திற்குள் பதிவேற்றம் செய்து முடித்ததாக ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணி வரையில் 40,000 க்கும் மேற்பட்ட E-KYC உறுதி செய்யப்பட்டதுடன் இன்னும் 300 பதிவுகள் மட்டுமே சரிபார்க்கவுள்ளதாக ரஃபிசி கூறினார்.

முன்னாள் பாங்ஙி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் பொதுமக்களை விரைவாக இணையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், E-KYC ஒப்புதலுக்கு மூன்று நாட்கள் எடுக்கும் என்று கூறியதை தொடர்ந்து ரஃபிசி ரம்லி இக்கூற்றை வெளியிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து