Jun 9, 2026
Thisaigal NewsYouTube
மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

Share:

பட்டுவாடா சேவை மூலமாக போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற பெரும் சதித்திட்டத்தை அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

சபா, தாவாவ் பகுதியில் உள்ள கூரியர் சேவை நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொகெய்ன் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில் சுமார் 2.04 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 4.6 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 8 லட்சத்து 51 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 10.65 கிலோகிராம் கஞ்சா ஆகியவை அடங்கும்.

சபா மாநிலத்தில் மிகப்பெரியளவில் கொக்கேயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று மாநில சுங்கத்துறை இயக்குநர் டாக்டர் அகமட் தவ்பிக் சுலைமான் தெரிவித்தார்.

இதற்கிடையில் மற்றொரு சோதனையில், முறையான சுங்க வரி ஆவணங்கள் இன்றி கிராமப்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 ஆயிரத்து 250 ரிங்கிட் மதிப்பிலான காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

சிலாங்கூரில் சட்டவிரோத டீசல் பதுக்கல் வளாகம் முற்றுகை: 50,000 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்; உள்ளூர் ஆடவர் கைது

சிலாங்கூரில் சட்டவிரோத டீசல் பதுக்கல் வளாகம் முற்றுகை: 50,000 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்; உள்ளூர் ஆடவர் கைது

வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி  முறையில் குடியுரிமை

வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை

கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்த வழக்கு: பல்கலைக்கழக மாணவர் மறுப்பு

கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்த வழக்கு: பல்கலைக்கழக மாணவர் மறுப்பு