Apr 26, 2026
Thisaigal NewsYouTube
பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.26-

சாலைத் தடுப்பு பணியில் இருந்த காவற்படை அதிகாரியை அவமதிக்கும் வகையிலும், அவர்களை ஏமாற்றிப் பல சோதனைகளைக் கடந்ததாகவும் சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட நபர் மீது கிளந்தான் மாநில காவற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தக் காணொலி, காவற்படையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்ட மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட், சம்பந்தப்பட்ட நபர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் பணியைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் மீதும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் -  டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது

போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது