Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை

Share:

கோல கங்சார், செப்டம்பர்.27-

கோல கங்சாரில் இரு கம்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கைகலப்பு குறித்து காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.

26 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் ஒரு கும்பல், மற்றொரு கும்பலைத் தாக்குவதைச் சித்தரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்