Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை

Share:

கோல கங்சார், செப்டம்பர்.27-

கோல கங்சாரில் இரு கம்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கைகலப்பு குறித்து காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.

26 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் ஒரு கும்பல், மற்றொரு கும்பலைத் தாக்குவதைச் சித்தரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்