Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை: போலீசார் விசாரணை

Share:

கோல கங்சார், செப்டம்பர்.27-

கோல கங்சாரில் இரு கம்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கைகலப்பு குறித்து காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.

26 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் ஒரு கும்பல், மற்றொரு கும்பலைத் தாக்குவதைச் சித்தரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து