Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல்: எழுவர் கைது
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல்: எழுவர் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

நாட்டுத் தலைவர்களை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களின் வாயிலாக அச்சுறுத்தல், அவமதித்தல், மிரட்டல் விடுத்தது தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த எழுவரைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த எழுவரும் கடந்த செப்டம்பர் 15 க்கும் அக்டோபர் 5 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் டிக் டாக் மற்றும் முக நூல் வாயிலாக இந்த அச்சுறுத்தல்களை விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புலன் விசாரணைக்கு ஏதுவாக எழுவரையும் ஒன்று முதல் 3 நாட்கள் வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்