Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல்: எழுவர் கைது
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல்: எழுவர் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

நாட்டுத் தலைவர்களை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களின் வாயிலாக அச்சுறுத்தல், அவமதித்தல், மிரட்டல் விடுத்தது தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த எழுவரைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த எழுவரும் கடந்த செப்டம்பர் 15 க்கும் அக்டோபர் 5 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் டிக் டாக் மற்றும் முக நூல் வாயிலாக இந்த அச்சுறுத்தல்களை விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புலன் விசாரணைக்கு ஏதுவாக எழுவரையும் ஒன்று முதல் 3 நாட்கள் வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ