Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை: முன்னாள் கணவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை: முன்னாள் கணவரை போலீஸ் தேடுகிறது

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-

அலோர் ஸ்டாரில் ஓர் ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலையுண்ட பெண்ணின் முன்னாள் கணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

யான் மாவட்டத்தில் குவார் செம்படாக்கில் நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொலைக்கான காரணம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்தார்.

இந்த இரட்டைக் கொலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 30 வயது நபர் ஆழமான வெட்டுக் காயங்களுடன் ஒரு வீட்டின் முன் இறந்து கிடந்தார். அந்த வீட்டின் அருகாமையில் ஒரு காருக்குள் 28 வயது பெண் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்