Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை: முன்னாள் கணவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை: முன்னாள் கணவரை போலீஸ் தேடுகிறது

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-

அலோர் ஸ்டாரில் ஓர் ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலையுண்ட பெண்ணின் முன்னாள் கணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

யான் மாவட்டத்தில் குவார் செம்படாக்கில் நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொலைக்கான காரணம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்தார்.

இந்த இரட்டைக் கொலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 30 வயது நபர் ஆழமான வெட்டுக் காயங்களுடன் ஒரு வீட்டின் முன் இறந்து கிடந்தார். அந்த வீட்டின் அருகாமையில் ஒரு காருக்குள் 28 வயது பெண் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து