Mar 14, 2026
Thisaigal NewsYouTube
செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்த முன்னாள் கொமாண்டோ
தற்போதைய செய்திகள்

செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்த முன்னாள் கொமாண்டோ

Share:

கடந்த வியாழன் முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் குருப் கெராக் ஹாஸ் இன் முன்னாள் கமாண்டோ, 73 வயது அப் மனான் கெரி இன்று பிற்பகல் 5 மணியளவில், குளுவாங், கம்போங் பாலேம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பேசிய குளுவாங் காவல் துறை தலைவர் பஹ்ரின் முஹமாட் நோ குறிப்பிடுகயில், அப் மனான் கெரி இன் சடலத்தை உள்ளூர் கால்நடை வளர்க்கும் ஆடவர் ஒருவர் கண்டறிந்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த சடலம் தமது தந்தையுடையது என அவரது மகன் 29 வயது முஹமாட் ஷாஃபுல்லா உறுதிப்படுத்தினார். பின்னர், அந்த சடலத்தை என்சே பெசார் ஹாஜா கல்சோம்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்