Mar 21, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பெருந்துங்கில் 8 உணவகங்களுக்கு 18,750 ரிங்கிட் சம்மன் - உணவு சேமிப்பு அறையில் எலியின் கழிவுகள் கண்டறியப்பட்டன!
தற்போதைய செய்திகள்

புக்கிட் பெருந்துங்கில் 8 உணவகங்களுக்கு 18,750 ரிங்கிட் சம்மன் - உணவு சேமிப்பு அறையில் எலியின் கழிவுகள் கண்டறியப்பட்டன!

Share:

ரவாங், செப்டம்பர்.27-

கடந்த வியாழக்கிழமை, ரவாங், புக்கிட் பெருந்துங் பகுதியில், பல உணவகங்களில் உலு சிலாங்கூர் நகராட்சி கவுன்சில் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், அதிர்ச்சியூட்டும் பல சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்ட இடங்களில் எலியின் கழிவுகள் காணப்பட்டதோடு, கழிப்பறைகளும் மிக அசுத்தமாக இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் அடிப்படை சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 8 உணவகங்களுக்கு சுமார் 18,750 ரிங்கிட் அபராதம் விதித்த அதிகாரிகள், ஒரு உணவகத்தை 14 நாட்களுக்கு மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து