Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரோன்95 மானியத்தில் முறைகேடுகளோ, எரிபொருள் பற்றாக்குறையோ கண்டறியப்படவில்லை - கேபிடிஎன் தகவல்
தற்போதைய செய்திகள்

ரோன்95 மானியத்தில் முறைகேடுகளோ, எரிபொருள் பற்றாக்குறையோ கண்டறியப்படவில்லை - கேபிடிஎன் தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

பூடி மடானி ரோன்95 மானியத்தின் கீழ் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறித்து எழுந்த சந்தேகத்திற்குரிய புகார்களைத் தொடர்ந்து, கேபிடிஎன் நடத்திய விசாரணையில் அமைச்சால் அமல்படுத்தப்பட்ட மானியங்களில், சட்டங்கள் எதுவும் மீறப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதுமான அளவில், ரோன்95 எரிபொருள் இல்லை என்று கூறப்படும் ஆறு புகார்கள் வந்ததை அடுத்து, அமலாக்க அதிகாரிகள் எரிபொருள் பம்புகளை ஆய்வு செய்து விற்பனைப் பதிவுகளைச் சரிபார்த்ததாக கேபிடிஎன் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு விற்கப்படும் ரோன்95 பெட்ரோலின் அளவிலோ அல்லது தரத்திலோ எந்த ஒரு முறைகேடுகளையும் நாங்கள் கண்டறியவில்லை என்றும் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை