Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கட்டட வளாக உரிமையாளருடன் போலீஸ் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

கட்டட வளாக உரிமையாளருடன் போலீஸ் வாக்குமூலம் பதிவு

Share:

கோம்பாக், ஆகஸ்ட்.27-

கடந்த சனிக்கிழமை பத்துகேவ்ஸ் 1 இல் ஒரு கட்டட வளாகத்தில் ஜாலூர் கெமிலாங் கொடி, தலைகீழாகக் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்டட வளாக உரிமையாளரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் காலை 11.29 மணியளவில் தாங்கள் போலீஸ் புகாரைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. கட்டட உரிமையாளர் அளித்த வாக்குமூலத்திற்கு ஏற்ப தற்போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு