Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கட்டட வளாக உரிமையாளருடன் போலீஸ் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

கட்டட வளாக உரிமையாளருடன் போலீஸ் வாக்குமூலம் பதிவு

Share:

கோம்பாக், ஆகஸ்ட்.27-

கடந்த சனிக்கிழமை பத்துகேவ்ஸ் 1 இல் ஒரு கட்டட வளாகத்தில் ஜாலூர் கெமிலாங் கொடி, தலைகீழாகக் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்டட வளாக உரிமையாளரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் காலை 11.29 மணியளவில் தாங்கள் போலீஸ் புகாரைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. கட்டட உரிமையாளர் அளித்த வாக்குமூலத்திற்கு ஏற்ப தற்போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மித்ராவின் ‘உயர்வு மடானி ’ மானியத் திட்டம்: 5 நாட்களில் குவிந்தது 1,340 விண்ணப்பங்கள்

மித்ராவின் ‘உயர்வு மடானி ’ மானியத் திட்டம்: 5 நாட்களில் குவிந்தது 1,340 விண்ணப்பங்கள்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரத்தை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டாம்: ஓன் ஹாபிஸுக்கு  பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரத்தை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டாம்: ஓன் ஹாபிஸுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்

பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!