நாட்டில் மரணத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்து மாற்று தண்டனையை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது.
இதன் தொடர்பில் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரி சீராய்வு மனுவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்துறை துணையமைச்சர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.
தங்களின் விண்ணப்பத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட கைதிகள் சிறைச்சாலை இலாகா தங்களுக்கு விதிக்கவிருக்கும் தண்டனைத் தொடர்பான அஃபிடாமிட் மனு ஒன்றை இணைக்க வேண்டும் என்று ராம் கர்பால் கேட்டுக் கொண்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


