Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியைக் கடத்திய ஆடவரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்!
தற்போதைய செய்திகள்

சிறுமியைக் கடத்திய ஆடவரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்!

Share:

ஜோகூர், ஜூலை 29-

ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி பேரங்காடியில் காணாமல் போன 6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய்- வை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவரின் தடுப்புக்காவலை, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் 7 நாள்களுக்கு நீட்டிப்பதற்கு, போலீஸ் அனுமதியைக் கோரவுள்ளது.

சிலாங்கூர், பத்தாங் காளி-யிலிலுள்ள மலிவுவிலை தங்கும்விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அச்சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட போது, அவருடன் இருந்த அவ்வாடவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது முதல்கட்ட தடுப்புக்காவல் இன்றுடன் முடிவடையும் சூழலில், விசாரணையை தொடரும் நோக்கில், தடுப்புக்காவல் நீட்டிக்கப்படுவதாக, JOHOR போலீஸ் தலைவர்கமிஷனர் எம் . குமார் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை