அம்பாங், Jalan Kampung Fajar என்ற இடத்தில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் 32 வயது அந்நிய ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழந்தது என்று பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் புகார் செய்துள்ளதாக அம்பாங் ஜெயா ஜெயா மாவட் போலீஸ் தலைவர் ACP Mohamad Farouk Eshak தெரிவித்துள்ளார். பத்திரிகை விநியோகிப்பாளரான அந்த அந்நிய ஆடவர், ஒவ்வொரு நாளும் அந்த சிறுமியின் வீட்டிற்கு பத்திரிகை விநியோகிக்கும் போது இத்தகைய மானபங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Farouk Eshak குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


