அம்பாங், Jalan Kampung Fajar என்ற இடத்தில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் 32 வயது அந்நிய ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழந்தது என்று பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் புகார் செய்துள்ளதாக அம்பாங் ஜெயா ஜெயா மாவட் போலீஸ் தலைவர் ACP Mohamad Farouk Eshak தெரிவித்துள்ளார். பத்திரிகை விநியோகிப்பாளரான அந்த அந்நிய ஆடவர், ஒவ்வொரு நாளும் அந்த சிறுமியின் வீட்டிற்கு பத்திரிகை விநியோகிக்கும் போது இத்தகைய மானபங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Farouk Eshak குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


