Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பெண் மானபங்கம் அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பெண் மானபங்கம் அந்நிய ஆடவர் கைது

Share:

அம்பாங், Jalan Kampung Fajar என்ற இடத்தில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் 32 வயது அந்நிய ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழந்தது என்று பாதிக்கப்பட்ட மாணவி போ​​லீஸ் புகார் செய்துள்ளதாக அம்பா​ங் ஜெயா ஜெயா மாவட் போ​லீஸ் தலைவர் ACP Mohamad Farouk Eshak தெரிவித்துள்ளார். பத்திரிகை விநியோகிப்பாளரான அந்​த அந்நிய ஆடவர், ஒவ்வொரு நாளும் அந்த சிறுமியின் வீட்டிற்கு பத்திரிகை விநியோகிக்கும் போது இத்தகைய மானபங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையி​ல் தெரியவந்துள்ளது​ என்று Farouk Eshak குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்