Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு

Share:

பாசீர் மாஸ், ஆகஸ்ட்.25-

மாணவர் ஒருவரைப் பகடிவதை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணர்கள், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் படிவத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் அடுத்தக் கட்ட உத்தவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக கிளந்தான், பாசீர் மாஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் காமா அஸுரால் முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்