Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை: 6 மாணவர்கள் விடுவிப்பு

Share:

பாசீர் மாஸ், ஆகஸ்ட்.25-

மாணவர் ஒருவரைப் பகடிவதை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணர்கள், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் படிவத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் அடுத்தக் கட்ட உத்தவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக கிளந்தான், பாசீர் மாஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் காமா அஸுரால் முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்