Sep 14, 2026
Thisaigal NewsYouTube
குவாரியில் லாரி மீது பாறை விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

குவாரியில் லாரி மீது பாறை விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு

Share:

ஈப்போ, கெராமாட் பூலாய், கம்போங் கெபாயாங் பகுதியில் உள்ள குவாரி ஒன்றில், லாரி மீது பெரிய பாறை விழுந்ததில், லாரியை ஓட்டிச் சென்ற 53 வயது எம். சிவகுமார் உயிரிழந்தார்.

லாரிக்குள் சிக்கிய அவரை மீட்புப் படையினர் சடலமாக மீட்டனர்.

இன்று மாலை 5.18 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிம்பாங் பூலாய் மற்றும் கோப்பேங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மொத்தம் 12 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கற்கள் வெட்டும் பணியின் போது லாரி மீது பாறை விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவீன கருவிகளைப் பயன்படுத்தி சிவக்குமாரை மீட்ட தீயணைப்புப் படையினர், அவரது உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related News

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

ஸ்ரீ பெட்டாலிங்கில் சந்தேகத்திற்கிடமான கிடந்த பெட்டி - வெடிகுண்டு தடுப்புப் படையால் அழிப்பு

ஸ்ரீ பெட்டாலிங்கில் சந்தேகத்திற்கிடமான கிடந்த பெட்டி - வெடிகுண்டு தடுப்புப் படையால் அழிப்பு

தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை

தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – மலாக்கா நடன ஆசிரியர் கைது

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – மலாக்கா நடன ஆசிரியர் கைது

24 மணி நேரக் கடையில் ஆயுதக் கொள்ளை – 5 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

24 மணி நேரக் கடையில் ஆயுதக் கொள்ளை – 5 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

"மகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் கண்ணீர்

"மகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் கண்ணீர்