May 18, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதைக்கு ஆளான சிறுமி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சித்ரவதைக்கு ஆளான சிறுமி உயிரிழந்தார்

Share:

மலாக்கா, ஜூன்.23

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஒன்பது வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக மாண்டார்.

கால் முறிந்து, தலையில் பலத்தக் காயங்களுக்கு ஆளான அந்த சிறுமியின் மரணம் குறித்து இன்று காலை 10.15 மணியளவில் மருத்துவரிடமிருந்து அவசர அழைப்பைப் போலீசார் பெற்றதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

உடலில் கடும் காயங்களுடன், சுயநினைவின்றி வளர்ப்பு பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி காலை 9.45 மணியளவில் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை