Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பிரேசர்மலை மேம்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரேசர்மலை மேம்படுத்தப்பட வேண்டும்

Share:

தற்போது ஒரு பேய் நகரைப் போன்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான பகாங், பிரேசர் மலையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ரவூப், பக்காத்தான் ஹராப்பான் எம்.பி. சொவ் யு ஹுய் கேட்டுக்கொண்டார்.

குட்டி இங்கிலாந்து என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்ட்ட பிரேசர்மலையை மேம்படுத்தப்படுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தற்போது சுற்றுப்பயணிகள் வெகுவாக குறைந்து விட்டதாக சொவ் ஹுய் யி இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அந்த சுற்றுலா மலைவாசல் தலத்தில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்