Mar 22, 2026
Thisaigal NewsYouTube
28 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

28 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

முறையான பயண ஆவணமின்றி மலேசியாவில் தங்கியிருந்த அந்நிய நாட்டவர்கள் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர், கடந்த 6 மாதக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

28,525 பேர் 1959 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களில் 74 விழுக்காட்டினர் அல்லது 21 ஆயிரத்து 039 பேர் பெரியவர்கள் ஆவார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு