Jul 3, 2026
Thisaigal NewsYouTube
28 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

28 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

முறையான பயண ஆவணமின்றி மலேசியாவில் தங்கியிருந்த அந்நிய நாட்டவர்கள் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர், கடந்த 6 மாதக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

28,525 பேர் 1959 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களில் 74 விழுக்காட்டினர் அல்லது 21 ஆயிரத்து 039 பேர் பெரியவர்கள் ஆவார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்