Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டு வாகனமோட்டும் லைசென்ஸ் பதிவு நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டு வாகனமோட்டும் லைசென்ஸ் பதிவு நிறுத்தம்

Share:

புத்ராஜெயா, மே.16-

அந்நிய நாட்டு வாகனமோட்டும் லைசென்ஸை, மலேசிய வாகனமோட்டும் லைசென்ஸுக்கு மாற்றிக் கொள்ளும் அனைத்து வகையான விண்ணப்பங்களும் வரும் மே 19 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளப்படுவதாக சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் ஏடி பாஃட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

மலேசிய வாகனமோட்டும் லைசென்ஸ், தேவைப்படக்கூடிய அந்நிய நாட்டவர்கள், அந்த லைசென்ஸைப் பெறுவதற்கு மலேசியர்கள் பின்பற்றி வரும் நடப்பு விதிமுறைகள் போன்று கடந்து வந்து அந்த மலேசிய ஆவணத்தைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட சாலை பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்தும் பொருட்டு ஜேபிஜே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை