May 28, 2026
Thisaigal NewsYouTube
சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டுத் திட்டம்: இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்படும்
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டுத் திட்டம்: இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.20-

அரசாங்க உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெய் விற்பனையை ஒழுங்குபடுத்த சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்படும். சில்லறை விற்பனையில் மக்களுக்கு விற்பனை கண்காணிக்கப்படும். QR குறியீடு அல்லது வேறு முறைகள் மூலம் பயனர்கள் சமையல் எண்ணெயை வாங்கலாம். இதன் மூலம் வெளிநாட்டினர் மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்க முடியாது எனத் தெரிவித்தார் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் புஃசியா சாலே.

மானிய விலையில் சமையல் எண்ணெயைப் பதுக்குதலையும் முறைகேடு செய்வதையும் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஹ்மா விற்பனை திட்டத்தில் சமையல் எண்ணெயின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனரும் மூன்று பாக்கெட்டுகள் வரை வாங்கலாம். சமையல் எண்ணெய் தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் 18 வரை 605 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,655 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு