மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கெடா மந்திரி புசார் சனுசி முகமட் நூர் புகார் தெரிவித்துள்ளார்.
வரும் மே மாதம் கெடா, லங்காவியில் நடைபெறவிருக்கும் லீமா எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக கடல் மற்றும் ஆகாய கண்காட்சி உட்பட மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்படுவதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை தமக்கு எதிராக இந்த முடிவைச் செய்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


