மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கெடா மந்திரி புசார் சனுசி முகமட் நூர் புகார் தெரிவித்துள்ளார்.
வரும் மே மாதம் கெடா, லங்காவியில் நடைபெறவிருக்கும் லீமா எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக கடல் மற்றும் ஆகாய கண்காட்சி உட்பட மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்படுவதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை தமக்கு எதிராக இந்த முடிவைச் செய்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


