Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப மாது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

குடும்ப மாது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

Share:

போலீஸ் உடையில் காணப்பட்ட இரண்டு நபர்கள் தமது இரண்டு வயது மகனை கடத்திச்சென்று பிணைப்பணம் கோரி மிரட்டியதாக பொய் புகார் அளித்ததாக கூறப்படும் குடும்ப மாது ஒருவர் தற்போது போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார.

38 வயதுடைய அந்த மாது செய்துள்ள புகாரின் அடிப்படையில் போலீாசார் விசாரணை செய்ததில் அந்த மாதுவின் வீட்டில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவில் அப்படி ஏதும் கடத்தல் நடந்ததற்கான அறிகுறிகளோ, காட்சியோ இல்லை என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபை தரவி தெரிவித்தார்.

பொருட்கள் பட்டுவாடா செய்யும் நிறுவனத்திலிருந்து இரு நபர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் தங்கள் மகனை கடத்திச் செல்வதாக கைப்பேசி அழைப்பு ஒன்றையும் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தாம் பெற்றதாக அந்த மாது தெரிவித்த தகவலிலும் உண்மையில்லை என்று அரிஃபை தரவி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு