Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது
தற்போதைய செய்திகள்

நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியின் பெயர் இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படாததை அடுத்து தலைமை நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது.

இன்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு புதிய தலைமை நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது தொடர்பான எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆட்சியாளர்கள் மாநாட்டில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர தலைமை நீதிபதி நியமனம் குறித்து எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது