Mar 25, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது
தற்போதைய செய்திகள்

நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியின் பெயர் இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படாததை அடுத்து தலைமை நீதிபதி நியமன விவகாரம் தொடர்ந்து கேள்விக் குறியானது.

இன்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு புதிய தலைமை நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது தொடர்பான எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆட்சியாளர்கள் மாநாட்டில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர தலைமை நீதிபதி நியமனம் குறித்து எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது