Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கடத்தலில் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கடத்தலில் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்

Share:

கடந்த வாரம் சிரம்பான், பண்டார் ஶ்ரீ செண்டாயானில் ஒரு வங்காளதேச ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 நபர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வங்காளதேசி ஒரு வர்த்தகர் ஆவார். குடிநுழைவு விவகாரம் தொடர்பாக 70 ஆயிரம் வெள்ளி கடன் நிலுவையில் இருப்பதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்காளதேசியை கடத்துவதில் பேரா மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நியூ ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

Disyaki culik ahli perniagaan Banglades, Inspector anrata 7 ditahan

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

கடத்தலில் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார் | Thisaigal News