Mar 14, 2026
Thisaigal NewsYouTube
எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்
தற்போதைய செய்திகள்

எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்

Share:

மலேசிய பத்திரிகை கழகமான எம்பிஐ யின் தலைவராக பெர்னாமாவின் முன்னாள் தலைமை ஆசிரியரான டத்தோ யொங் சூ ஹியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாாமாவின் முன்னாள் முக்கிய பொறுப்பாளரான டத்தோ யோங், தற்போது, The weekly Echo ( தி வீக்லி எக்கோ ) ஓன்லைன் செய்தி தளத்தின் தலைமை ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.

எம்பிஐ யின் சிறப்புக் கூட்டத்தில் மூன்று முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு அந்த பத்திரைகை கழகம் முடிவெடுத்த முதன்மை பதவிக்கு டத்தோ யோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்