Jul 31, 2026
Thisaigal NewsYouTube
எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்
தற்போதைய செய்திகள்

எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்

Share:

மலேசிய பத்திரிகை கழகமான எம்பிஐ யின் தலைவராக பெர்னாமாவின் முன்னாள் தலைமை ஆசிரியரான டத்தோ யொங் சூ ஹியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாாமாவின் முன்னாள் முக்கிய பொறுப்பாளரான டத்தோ யோங், தற்போது, The weekly Echo ( தி வீக்லி எக்கோ ) ஓன்லைன் செய்தி தளத்தின் தலைமை ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.

எம்பிஐ யின் சிறப்புக் கூட்டத்தில் மூன்று முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு அந்த பத்திரைகை கழகம் முடிவெடுத்த முதன்மை பதவிக்கு டத்தோ யோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News