Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மாவின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
தற்போதைய செய்திகள்

சொஸ்மாவின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்

Share:

ஜோகூர், மே 24-

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆடவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் தற்போது, 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த ஐவருக்கு எதிரான தடுப்புக்காவல் காலக்கெடு, இன்று மே 24 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு, SOSMA சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

இந்த ஐவரும் பிடிபட்ட போது, அவர்களின் வீட்டில் துப்பாக்கியை தயாரிக்கக்கூடிய ஒரு இரும்புக்குழாய் கண்டுபிடிக்கப்பட்டதால் 19 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களை தடுத்து வைப்பதற்கு கூடுதல் சட்டமாக அபாயகர ஆயுத சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து