Mar 9, 2026
Thisaigal NewsYouTube
விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது

Share:

லங்காவி, மார்ச்.08-

லங்காவி, தஞ்சோங் சின்சின் கடல் பகுதியில் உரிம விதிகளை மீறி 15 கடல் மைல் தொலைவிற்குள் மீன் பிடித்த இரண்டு வெளிநாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான மாரிதிம் மலேசியா நேற்று மதியம் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனையின் போது முறையான ஆவணங்களின்றி படகுகளை இயக்கிய 5 தாய்லாந்து நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான படகுகளும் மீன்பிடி கருவிகளும் பிடிபட்டதாக கெடா-பெர்லிஸ் மண்டலத்தின், ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மீன்பிடி சட்டம் 1985, குடிநுழைவுச் சட்டம் 1959 - 1963 ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related News

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி

கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை

கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை