Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்

Share:

முவார், பாரிட் ஜாவா, ஜாலான் புக்கிட் மோர்- ரில் மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியுடன் மோதியதில் 37 வயதுடைய நோர்ல்யானா ஷாரிஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரின் சகோதரன் பலத்த காயங்களுக்கு ஆளானார்.

நேற்று மதியம் 12:20 மணியளவில் ஆயெர் மனிஸ் - சிலிருந்து பாரிட் ஜாவா- விற்கு அப்பெண்ணும்,
27 வயதுடைய முஹமாட் கைருல் அம்ரி ஷாரிஃப் என்கிற அவரின் தம்பியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது வேக கட்டுப்பாடின்றி எதிரே வந்த லாரியில் மோதியதாக முவார் ஓசிபிடி ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் நோர்ல்யானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், முஹமாட் கைருல் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ராய்ஸ் முக்லிஸ் கூறினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்