May 15, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள்– அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள்– அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

நாடெங்கிலும் பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான முக்கிய முடிவு ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை எடுக்கவுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பள்ளிகளில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உறுதியான மற்றும் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படவுள்ளது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், முக்கிய அமைச்சர்களுடன் தான் கலந்தாலோசித்து வருவதாகவும், இன்று அமைச்சரவையில் அது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு