Mar 13, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு

Share:

கடந்த சனிக்கிழமை துங்கு அசிசா மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது சிறுமியின் மரணத்திற்குக் காரணமான தாய் தந்தையரை காவல் துறை தடுத்து வைத்துள்ளது.

இது குறித்து கோலாலம்பூர் காவல் துறையின் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வரை அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த இணையினருக்கு 3 வயது, 7 வயது குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை எனவும் அவர்கள் தற்போது சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லாவுதீன் அப்துல் மஜித் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்