கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஐவர் போலீஸ்காரர்கள் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசியான பாதிக்கப்பட்டவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஐந்து போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
27 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி ஜாம் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


