Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியில் அரைப்பட்டு பாதசாரி பரிதாப மரணம்

Share:

பூச்சோங், பிப்.28-

ஜாலான் பூச்சோங், கின்ராராவிலிருந்து பூச்சோங் IOI ஐ நோக்கி செல்லும் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர், லோரி மோதி, அதன் சக்கரத்தில் அரைப்பட்டு பரிதாபமாக மாண்டார்.

இவ்விபத்து குறித்து காலை 8.50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீயணைப்பு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, லோரியின் சக்கரத்திற்கு அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்கப்பட்டு, சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை