Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியில் அரைப்பட்டு பாதசாரி பரிதாப மரணம்

Share:

பூச்சோங், பிப்.28-

ஜாலான் பூச்சோங், கின்ராராவிலிருந்து பூச்சோங் IOI ஐ நோக்கி செல்லும் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர், லோரி மோதி, அதன் சக்கரத்தில் அரைப்பட்டு பரிதாபமாக மாண்டார்.

இவ்விபத்து குறித்து காலை 8.50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீயணைப்பு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, லோரியின் சக்கரத்திற்கு அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்கப்பட்டு, சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு