நாளை ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அரசாங்கம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கு இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கியவில் அமைச்சர ஃபாமி ஃபச்ஸீல் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ளார். நடப்பு அரசாங்கம் வலிமையாக உள்ளது என்பதற்கு இது நல்லதொரு சமிக்ஞையாகும் என்று ஃபாமி ஃபச்ஸீல் கூறினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


