நாளை ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அரசாங்கம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கு இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கியவில் அமைச்சர ஃபாமி ஃபச்ஸீல் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ளார். நடப்பு அரசாங்கம் வலிமையாக உள்ளது என்பதற்கு இது நல்லதொரு சமிக்ஞையாகும் என்று ஃபாமி ஃபச்ஸீல் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


