நாளை ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அரசாங்கம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கு இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கியவில் அமைச்சர ஃபாமி ஃபச்ஸீல் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ளார். நடப்பு அரசாங்கம் வலிமையாக உள்ளது என்பதற்கு இது நல்லதொரு சமிக்ஞையாகும் என்று ஃபாமி ஃபச்ஸீல் கூறினார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


