நாளை ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அரசாங்கம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கு இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கியவில் அமைச்சர ஃபாமி ஃபச்ஸீல் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ளார். நடப்பு அரசாங்கம் வலிமையாக உள்ளது என்பதற்கு இது நல்லதொரு சமிக்ஞையாகும் என்று ஃபாமி ஃபச்ஸீல் கூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


