May 26, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருடன் மாமன்னர் மதிய உணவை எடுத்தார்
தற்போதைய செய்திகள்

பிரதமருடன் மாமன்னர் மதிய உணவை எடுத்தார்

Share:

கோலாலம்பூர், டிச. 9-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று மதிய உணவை உண்டு மகிழ்ந்தார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தின் அருகில் உள்ள பிரபல அசாம் பெடாஸ் உணவகத்தில் பிரதமர் அன்வாருடன் மாமன்னர் உணவை உட்கொண்ட காட்சிகளைக்கொண்ட புகைப்படங்களை தமது முகநூலில் பதிவிறக்கம் செய்துள்ளார். பிரதமருக்கு தனது கையாலேலே மாமன்னர் உணவை பரிமாறினார்.

இந்த மதிய உணவு உண்ட நிகழ்வில் மாமன்னரின் புதல்வரும், ஜோகூர் இடைக்கால சுல்தானுமான துங்கு மாக்கோத்தா இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.

முன்னதாக, இஸ்தானா பெலாங்கியில் மாமன்னருடன் டத்தோஸ்ரீ அன்வார் சந்திப்பு நடத்தினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு