Mar 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் விடுவிக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தன் வசம் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர், இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிராக 3 நாள் தடுப்புக் காவல் காலக்கெடு, முடிவடைந்தைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக புத்ராஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.

அந்த எஸ்பிஆர்எம் அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க விசாரணை அறிக்கை, பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் வைத்திருந்தததாகச் சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து