Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மணி நேரத்திற்குள் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

மூன்று மணி நேரத்திற்குள் இருவர் கைது

Share:

பகாங், ஜன - 10

தாமான் பெருமாஹான் பன்டார் பாரு வில் வங்காளதேச ஆடவரை தாக்கிய குற்றத்திற்காக மூன்று மணி நேரத்திற்குள் 21 வயதுடைய இளைஞன் உட்பட அவரின் 17 வயதுடைய காதலியும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 11:30 மணியளவில் சந்தேகிக்கும் ஆண் 40 வயதுடைய பங்லாடேஷி கடையின் மேற்பாளரை கூர்மையான ஆயுதத்தால் காயப்படுத்தி 6,750 வெள்ளியுடன் தப்பித்து சென்றதாக தெரியவந்துள்ளது.

கடையின் முன்னாள் பணியாளரான அப்பெண், பாதிக்கப்பட்ட நபரை வீட்டிற்கு வெளியே சந்திக்க முற்பட்ட போது இச்சம்பவம் நடந்ததாக லிப்பிஸ் போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் அஸ்லி முஹமாட் நோர்கூறினார்.

கடையின் உரிமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக அஸ்லி முஹமாட் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்