Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட்டில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.7 ஆகப் பதிவு!
தற்போதைய செய்திகள்

சிகாமட்டில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.7 ஆகப் பதிவு!

Share:

சிகாமட், நவம்பர்.04-

ஜோகூர் மாநிலம், சிகாமட், ஜெமந்தா பகுதியில் நேற்று இரவு சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 7.55 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சிகாமட்டில் இருந்து மேற்கே சுமார் 3கிமீ தொலைவிலும், 10கிமீ ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், சிகாமட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்