Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

இந்தியா தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கை

Share:

புதுடில்லி , ஆகஸ்ட் 22-

இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு தொழிலாளர்களை தருவிக்கும் நடவடிக்கை வெளிப்படையானதாகவும், நியாயமாகவும், முறையாகவும் செயல்படுத்தப்படும் என்று கடந்த செவ்வாய்கிழமை மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டில் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 10 ஆண்டு காலமாக இந்தியா தொழிலாளர்களை மலேசியாவிற்கு தருவிக்க தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்தெரிவித்துள்ளார்.

ஆதேவேளை, இருநாடுகளுக்கு இடையே எந்தவொரு முறையான வழிகாட்டுதலகளும் இல்லாத போதிலும், 133 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்து வேலை செய்து கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு