அமைச்சர் வி.சிவக்குமார் தலைமையிலான மனித வள அமைச்சின் புதிய தலைமை செயலாளராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸைனி உஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனத்தை அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ முகமட் சுகி அலி இன்று அறிவித்துள்ளார்.
58 வயதான ஸைனி உஜாங் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
பிரிடனில், நியூ காஸ்தல் பல்கலைக்கழகத்தில் பொறியியல், சுற்றுச்சூழல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.|
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1988 ஆம் ஆண்டு தமது பணியைத் தொடங்கிய ஸைனி உஜாங், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தூதரக நிர்வாகத் துறையில் உயர் பொறுப்பை ஏற்கத்தொடங்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


