அமைச்சர் வி.சிவக்குமார் தலைமையிலான மனித வள அமைச்சின் புதிய தலைமை செயலாளராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸைனி உஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனத்தை அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ முகமட் சுகி அலி இன்று அறிவித்துள்ளார்.
58 வயதான ஸைனி உஜாங் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
பிரிடனில், நியூ காஸ்தல் பல்கலைக்கழகத்தில் பொறியியல், சுற்றுச்சூழல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.|
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1988 ஆம் ஆண்டு தமது பணியைத் தொடங்கிய ஸைனி உஜாங், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தூதரக நிர்வாகத் துறையில் உயர் பொறுப்பை ஏற்கத்தொடங்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


