Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்

Share:

ஈப்போ, மார்ச்.05-

பேரா, கோல கூராவ் அருகில் தஞ்சோங் பியாண்டாங், பந்தாய் பத்து செம்பிலானில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.25 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் பெரோடுவா கேலிசா காரில் பயணம் செய்த 59 வயது ஓட்டுநரும், அவரின் 66 வயது மனைவியும் உயிரிழந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Sabarodge Norv Ahmad தெரிவித்தார்.

தம்பதியருடன் காரில் பயணம் செய்த அவர்களின் மகள் என்று நம்பப்படும் 13 வயது பெண் காயங்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பெரோடுவா கேலிசாவும், ஹோண்டா சிட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக நம்பப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து