Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்

Share:

ஈப்போ, மார்ச்.05-

பேரா, கோல கூராவ் அருகில் தஞ்சோங் பியாண்டாங், பந்தாய் பத்து செம்பிலானில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.25 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் பெரோடுவா கேலிசா காரில் பயணம் செய்த 59 வயது ஓட்டுநரும், அவரின் 66 வயது மனைவியும் உயிரிழந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Sabarodge Norv Ahmad தெரிவித்தார்.

தம்பதியருடன் காரில் பயணம் செய்த அவர்களின் மகள் என்று நம்பப்படும் 13 வயது பெண் காயங்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பெரோடுவா கேலிசாவும், ஹோண்டா சிட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக நம்பப்படுகிறது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு