Mar 30, 2026
Thisaigal NewsYouTube
6 மலேசியர்கள் கைது, போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

6 மலேசியர்கள் கைது, போலீஸ் விசாரணை

Share:

பெட்டாலிங் ஜெயா,நவம்பர் 04-

ஆறாயிரம் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக தாய்லாந்தின் சுங்கை கோலோக்- கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு மலேசியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு போலீஸ் இயக்குநர்டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

கைதான அந்த ஆறு நபர்களும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்த போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளும் மலேசியாவிற்கு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது