Mar 21, 2026
Thisaigal NewsYouTube
குரலை உயர்த்தியதாகக் குற்றச்சாட்டு: ஆடவருக்கு 500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

குரலை உயர்த்தியதாகக் குற்றச்சாட்டு: ஆடவருக்கு 500 ரிங்கிட் அபராதம்

Share:

ஈப்போ, செப்டம்பர்.23-

கடந்த மே மாதம் பேரா மாநில போலீஸ் தலைவரை நோக்கி, குரலை உயர்த்திப் பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

37 வயது அபாங் ஃபிக்ரி அபாங் முகமட் தௌஃபிக் என்ற அந்த நபர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 7 நாள் சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் முகமட் ஹாரித் முகமட் மஸ்லான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த மே 26 ஆ ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் மாநில போலீஸ் தலைவரின் அலுலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் போலீஸ் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து