Mar 15, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு : அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் துறையில் புகார்
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வு : அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் துறையில் புகார்

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகக் கூறப்படும் துபாய் நகர்வு குறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என பிரதமரின் அரசியல் செயலாளர் சம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின் புகார் அளித்துள்ளார்.

மக்களிடையே பரபரப்பையும் முதலீட்டாற்களிடையே தயக்கத்தை ஏற்படும் அந்த விவகாரம் உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட இந்தப் புகாரை அளித்திருப்பதாக சம்சுல் இஸ்கண்டார் கூறினார்.

அண்மையில் ராஜா பெட்ரா கமருடினின் தகவலின் அடிப்படையில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தீவிட முயற்சி நடந்து வருவதை உறுதிப்படுத்தினாலும், அது வீண் முயற்சியாகி விடும் எனவும் சம்சுல் இஸ்கண்டார் சொன்னார்,

இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் 12 காவல் நிலையங்களில் பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி புகார்கள் அளித்துள்ளன.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்