Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராட்டம்
தற்போதைய செய்திகள்

எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராட்டம்

Share:

லியான்யுங்காங், செப்டம்பர் 10-

எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மலேசியாவுடனான இரு தரப்பு ஒத்துழைப்பில் சீனா தனது உயர் நிலை அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இன்று சீனா, ஜியாங்சு -வில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான லியான்யுங்காங் உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் ஆய்வரங்கையொட்டி, சீனாவின்
பொது பாதுகாப்பு அமைச்சர் Wang Xiaohong- குடன் நடத்தப்பட்ட சந்தப்புக்கு பின்னர் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பலதரப்பட்ட முக்கிய விஷயங்களை தாங்கள் பேசியதுடன் எல்லைத்தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை