Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் மயங்கி விழுந்து மரணமுற்றார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் மயங்கி விழுந்து மரணமுற்றார்

Share:

ஆயர் குரோ, ஏப்ரல்.09-

மலாக்கா, ஆயர் குரோ, உள்துறை அமைச்சின் கட்டட வளாகத்தில் காத்திருந்த ஆடவர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. கடப்பிதழ் அலுவல் நிமித்தமாக மலாக்கா குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் அந்த நபர் காத்திருந்த போது திடீரென்று மயங்கி விழுந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

துப்புரவு பணி ஏஜெண்டான அந்த நபர், உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது என்று ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

ஆடவர் மயங்கி விழுந்து மரணமுற்றார் | Thisaigal News