May 26, 2026
Thisaigal NewsYouTube
இறக்குமதி அரிசி விலை குறைப்பு
தற்போதைய செய்திகள்

இறக்குமதி அரிசி விலை குறைப்பு

Share:

டிச. 8-

இதனிடையே, மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 கிலோ அரிசியின் விலை ஒரு ரிங்கிட் 50 சென் முதல் 2 ரிங்கிட் வ்ரை வரை குறைந்துள்ளது அதே சமயம், 5 கிலோ எடை கொண்ட இறக்குமதி அரிசியின் விலை 70 சென் முதல் ஒரு ரிங்கிட் வரை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விலை குறைப்புக்கு முக்கிய காரணம், இந்திய அரசாங்கத்துடன் மலேசியா நடத்திய பேச்சுவார்த்தையாகும். இந்த பேச்சுவார்த்தையின் மூலம், மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகளில் இறக்குமதி அரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சில கடைகளில் 10 கிலோ அரிசியின் விலை 38 ரிங்கிட்டில் இருந்து 36 ரிங்கிட் 50 சென்னாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி அரிசியின் விலை குறைந்திருந்தாலும், உள்நாட்டு அரிசி விலையில் மாற்றமோ அல்லது கையிருப்பில் தட்டுப்பாடோ ஏற்படாது என வியாபாரிகள் நம்புகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான அரிசிகள் வாங்குவதற்கான தேர்வுகள் கிடைக்கும் எனக் குறிப்பிடுகின்றனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு