Mar 22, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்றது எனக்குத் தெரியாது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றது எனக்குத் தெரியாது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

இரண்டு முதலீட்டு ஏஜெண்டுகளிடமிருந்து தனது மனைவி டத்தின் ஶ்ரீ ஸிஸி ஏ. சாமாட், 28 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

அதே வேளையில் 2015 ஆம் ஆண்டில் இரண்டு ஏஜெண்டுகளிடமிருந்து 28 லட்சம் ரிங்கிட் ரொக்கத்தைப் பெறுமாறு தனது மனைவியைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று புங் மொக்தார் கூறினார்.

தாமும் தனது மனைவியும் 28 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக அவ்விருவருக்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வழக்கில் எதிர்வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ள புங் மொக்தார், இன்று முதல் முறையாக சாட்சியம் அளிக்கையில் மேற்கண்ட வாதத்தை முன் வைத்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு