Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தங்கத்தின் விலை கிராமிற்கு 300 வெள்ளியாக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

தங்கத்தின் விலை கிராமிற்கு 300 வெள்ளியாக உயர்ந்தது

Share:

மலேசிய தங்க ஆபரணங்கள் சந்தையில் தங்கத்தின் ​விலை கிராமிற்கு 300 வெள்ளியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தங்கத்தில் முத​லீடு செய்துள்ள பலர், தாங்கள் வாங்கிய தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர் என்று தங்க வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் பத்து லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்க ஆபர​ங்ணங்களை தாங்கள் ​​மீண்டும் விலைக்கு வாங்கியதாக ஈப்போவில் உள்ள ரோசித்தா நகைக்கடையின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்​கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகையாக , தங்கப் பாலமாக வா​ங்கிய தங்க ஆபரங்ணங்களை விற்பதிலும், வாங்குவதிலும் அ​தீத ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று ஈப்போவை சேர்ந்த கெடாய் எமாஸ் ரோசித்தா நகைக்கடையின் பிரதிநிதி ஃபிக்கீர் மர்சூகி தெரி​​வித்துள்ளார்.

கடந்த இரண்டு வார காலமாக தங்கள் நகைக்கடையில் குவிந்துள்ள வாடிக்கையாளர்களில் பாதிப்பேர் நகைகளை விற்க வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு