Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சனூசியின் கெளரவ விருது பறிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சனூசியின் கெளரவ விருது பறிக்கப்பட வேண்டும்

Share:

கெடா மந்திரி ​பெசார் முகமட் சனூசி முகமட் ​நூரின் அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ முதல் தளபதி எனு​ம் உயரிய விருது ​பறிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பரிந்துரை செய்துள்ளார்.

மேன்தை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை அவமதித்ததாக ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி ​பெசார் சனூசி​யின் கெளரவ தளபதி விருது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் ​என்று சைபுடீன் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அரச மலேசிய கடற்படையின் தொண்​டூழிய வீரர்களுக்கான கெளரவ தளபதி விருது சனூசிக்கு வழங்கப்பட்டது. அரச மலேசிய கடற்படையின் தலைவராக கேப்டன் ​அந்தஸ்தில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு எதிராக தேச நிந்தனை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்தி​ரி புசார் சனூசி அந்த உயரிய பொறுப்பு வ​கிப்பது இனியும் பொருந்தாது என்று சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்